6TH- STD - பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
குப்தர் கால தொல்லியல் சான்றுகள்:
1.
ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.
2.
உதயகிரிகுகை கல்வெட்டு , மதுரா பாறைக் கல்வெட்டு , சாஞ்சி பாறைக்கல்வெட்டு - இரண்டாம் சந்திர குப்தர்.
3.
பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர்.
4.
மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப்.
5.
சோனாபட் செப்புப் பட்டயம் , கத்வாபாறை கல்வெட்டு , மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு , நாளாந்தா களிமண் முத்திரை.
குப்தர் கால இலக்கிய சான்றுகள்:
6.
நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர்.
7.
தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர்.
8.
ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர்.
9.
ரத்னாவளி , நாகந்தா , பிரியதர்ஷிகா ஆசிரியர் - ஹர்சர்.
10.
சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங்.
11.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி - பாகியன்.
12.
குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர்.
13.
நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர்.
14.
ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர்.
15.
கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள் - ஸ்ரீ குப்தர் , கடோத்கஜர்.
16.
முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335.
17.
எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர் மணந்தார் - லிச்சாவி .
18.
சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம் உள்ளன - சந்திரகுப்தர் , குமாரதேவி.
19.
தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா.
20.
கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி - லிச்சாவி.
21.
பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி.
22.
முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர்.
23.
சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ. ஆ 335 - 380.
24.
குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர்.
25.
சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர்.
26.
ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது - அலகாபாத் தூண் கல்வெட்டு.
27.
பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல் , பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது.
28.
குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர்.
29.
வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார் - 9.
30.
சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12.
31.
குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.
32.
எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர்.
33.
கவிராஜா என பட்டம் பெற்றவர் - சமுத்திரகுப்தர்
(கவிதை , இசை பிரியர்).
34.
சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன்.
35.
சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர்.
36.
இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415.
37.
சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம் , குஜராத்தை கைப்பற்றியவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.
38.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த அறிஞர் - பாகியான்.
39.
யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன - இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்).
40.
நவரத்தினங்கள் :
1. காளிதாசர் - சமஸ்கிருத புலவர்.
2. ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்.
3. அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர்.
4. தன்வந்திரி - மருத்துவர்.
5. காகபானகர் - சோதிடர்.
6. சன்கு - கட்டடகலை நிபுணர்.
7. வராகமிகிரர் - வானியல் அறிஞர்.
8. வராச்சி - இலக்கண ஆசிரியர் , சமஸ்கிருதப்புலவர்.
9. விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர்.
41.
இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்:
1. விக்கிரமாதித்தியர்.
2. நரோந்திர சந்திரர்.
3. சிம்ம சந்திரர்.
4. நரேந்திர சிம்மர்.
5. விக்கிரம தேவராஜர்.
6. தேவ குப்தர்.
7. தேவஸ்ரீ.
42.
இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர்.
43.
நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர்.
1. கயா - பாழடைந்திருந்தது.
2. கபிலவஸ்து - காடாகியிருந்தது.
3. பாடாலிபுத்திர மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
4. மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் - பாகியான்.
44.
குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர்.
45.
ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர்.
46.
குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்).
47.
குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர்.
48.
மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர்.
49.
மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர்.
50.
குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
51.
உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் - தண்டநாயகர் , மகா தண்டநாயகர்.
52.
உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள்.
53.
குப்தபேரரசு நிர்வாகம் :
1. தேசம் (அ) புக்தி (பிராந்தியங்கள்) - உபாரிகா.
2. விஷ்யா (மாவட்டம்) - விஷ்யாபதிகள்.
3. கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா.
54.
முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர் - பாலாதிகிரிதா , மகாபாலாதிகிரிதா.
55.
பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி.
56.
மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி.
57.
ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா.
58.
அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர்.
59.
வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா.
60.
தரிசு நிலம் - கிலா.
61.
வனம் (அ) காட்டு நிலம் - அப்ரகதா.
62.
குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி.
63.
மேய்ச்சல் நிலம் - கபத சர்கா.
64.
குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி , சார்த்தவாகர்.
65.
ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி.
66.
எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர்.
67.
குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.
68.
நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங்.
69.
நாளாந்தா - யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம்.
70.
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.
71.
குப்தர்களின் பொற்காசு - தினாரா.
72.
மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர்.
73.
ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர்.
74.
குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார்.
75.
உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது.
76.
கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள்.
77.
அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள் - குப்தர்கள் , முதலாம் குமாரகுப்தர்.
78.
நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி .
79.
சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது -7 .1/2 அடி.
80.
குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம்.
81.
பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி.
82.
பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம்.
83.
சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம்.
84.
காளிதாசர் எழுதிய நூல்கள் :
2. மாளவிகாக்னிமித்ரம் ,
3. விக்கிரம ஊர்வசியம்
4. மேகதூதம் ,
5. ரகுவம்சம் ,
6. குமாரசம்பவம் ,
7. ரிதுசம்காரம்
85.
கணிதவியல் , வானியல் , அறிஞர்கள் :
1. ஆரியபட்டர் .
2. வராகமிகிரர்.
3. பிரம்ம குப்தர்.
86.
சூரிய சித்தாந்தா ஆசிரியர் – ஆரியப்பட்டர்.
87.
பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் - ஆரியப்பட்டர்.
88.
மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி.
89.
சாரக்கர் - மருத்துவ அறிஞர்.
90.
அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் - சுஸ்ருதர்.
0 Comments
THANK FOR VISIT