6TH  STD  - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் -

1.    உலகின் மிக தொன்மையான நாகரிகம் - மெசபடோமியா  - 6500 ஆண்டு முற்பட்டது.

2.    தமிழகத்தில் தொன்மையான நகரம் - மதுரை ,காஞ்சி, பூம்புகார்.

3.    கோவலன் , கண்ணகி பிறந்து ஊர்பூம்புகார்.

4.    பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள கடற்கரை - வங்காள விரிகுடா.

5.    காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ளது- பூம்புகார்.

6.    பூம்புகார் மற்றோரு பெயர்கள் - புகார் , காவிரிபூம்பட்டினம்.

7.    சங்க காலச் சோழர்களின் துறைமுகம் - பூம்புகார்.

8.    பூம்புகாரில் நடந்த வணிகம் குறித்து குறிப்பிம் நூல்கள்மணிமேகலை,சிலப்பதிகாரம்.

9.    கண்ணகியின் தந்தை - மாநாய்கன்.

10.   மாநாய்கன் என்பதன் பொருள்- பெருங்கடல்வணிகன்.

11.   சிலப்பதிகார நாயகி - கண்ணகி.

12.   கோவலன் தந்தை - மாசத்துவன்.

13.   மாசாத்துவான் என்பதன் பொருள் - பெருவணிகன்.

14.   பூம்புகாரின் சிறப்பைக் குறிப்பிடுவது - சிலப்பதிகாரம்.

15.   பூம்புகாரில் வணிகம் செய்ய எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் வந்தனர் - கிரேக்கம் , ரோம்.

16.   கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவரான செயல் என்று குறிப்பிடும் நூல் - பட்டினப்பாலை.

17.   பட்டினப்பாலை ஆசிரியர்- உருத்திரங்கண்ணனார்.

18.   கடல்வழி இறக்குமதி - குதிரை.

19.   தரைவழி இறக்குமதி - மிளகு.

20.   மேற்க்கு தொடற்ச்சி மலையிலிருந்து இறக்குமதி - சந்தனம்.

21.   கிழக்கு பகுதி இறக்குமதி - பவளம்.

22.   தென்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி - முத்து.

23.   ஈழத்திலிருந்து இறக்குமதி - உணவுப்பொருட்கள்.

24.   வட மலையிலிருந்து இறக்குமதி - தங்கம்.

25.   மெருகூட்டப்பட்டு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி- தாங்கம்.

26.   எந்த நகர வாழ்வினை சிலப்பதிகராம் புகார்கண்டத்தினை வாசித்தும் மற்றும் பட்டினபபாலை வாசித்தும் தெரிந்து கொள்ளலாம் - பூம்புகார்.

27.   பண்டைய காலத்தில் மதுரையை ஆட்சி செய்தவர்கள் - சோழர்கள் , பாண்டியர்கள்,களப்பிரர்கள்.

28.   சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பெற்ற நகரம் - மதுரை.

29.   கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் - 49 பேர்.

30.   கிழக்கு கடற்கரை தொண்டியிலிருந்து மதுரைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்க்ள் - அகில் , சந்தனம்.

31.   இஸ்ரேல் அரசன் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்த இடம் உவரி.

32.   உவரி உள்ள இடம்  - கொற்கை  .

33.   பாண்டியர் துறைமுகம் - கொற்கை.

34.   ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் - மதுரை  

35.   பிற நாட்டு நாணயங்களும் அச்சடிக்கப்பட்ட இடம் - மதுரை  .

36.   மதுரையில் இருந்த இரண்டு வகை அங்காடி - நாளங்காடி,  அல்லங்காடி.

37.   பகல் பொழுதில் செயல்படும் அங்காடி - நாளங்காடி.

38.   இரவு நேரத்தில் செயல்படும் அங்காடி - அல்லங்காடி.

39.   தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது - மதுரை.

40.   பெண்கள் எந்த வித பயமும் இன்றி இரவு நேரத்தில் பொருட்களை வாங்கிச்சென்ற அங்காடி - அல்லங்காடி.

41.   கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ். குறிப்புகளில் மதுரையை பற்றிய தகவல் உண்டு-

42.   மெளரியவம்ச அரசர் சந்திரகுப்தரின் அமைச்சர் - சாணக்கியர் .

43.   சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்தசாஸ்திரம்.

44.   மதுரையை சுற்றி யானைகள் செல்லும் அளவிற்கு அகலமான - சுரங்கப்பாதைகள் இருந்தன.

45.   நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் - காளிதாசர்.

46.   கல்வியில் கரையிலாத காஞ்சி என்று காஞ்சி நகரை புகழ்ந்தவர் - திருநாவுக்கரசர்.

47.   நாளாந்தா பல்கலைக்கழத்தில் பயின்ற சீன வரலாற்றாசிரியர் - யுவான் சுவாங் .

48.   யுவான் சுவாங் கூடுதல் படிப்பிற்காக வந்த இடம் - காஞ்சி கடிகை.

49.   புத்தகயா , சாஞ்சி ,போன்ற 7 இந்திய புனிதத்தளங்களுள் காஞ்சியும் ஒன்று என கூறிய சீன வரலாற்று ஆசிரியர் - யுவான் சுவாங்.

50.   தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் - காஞ்சி.

51.   காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள் - தர்மபாலர், ஜோதிபாலர்  சுமதி,போதிதர்மர்.

52.   கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது - காஞ்சி.

53.   ஏரிகளின் மாவட்டம் - காஞ்சிபுரம்.

54.   காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் - இராஜசிம்மன்  - பல்லவ மன்னன்.

55.   தனது இறுதிகாலத்தை காஞ்சியில் கழித்த பௌத்த துறவி - மணிமேகலை.

56.   தமிழ்நாட்டில் இருந்த பிற நகரங்கள் - கொற்கை, வஞ்சி, தொண்டி உறையூர், தகடூர், முசிரி, கரூவூர், மாமல்லபுரம், தஞ்சை, காயல்.

57.   6500-ஆண்டுகளுக்கு பழமைபான நாகரிக நகரம் - ஈராக்.

58.   தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது- கல்லனை , காஞ்சிபுர ஏரிகள்.

59.   உவரியில் ஏற்றுமதி செய்யப்பட்டவை - முத்து.

60.   பொருத்துக:

          1.    துறைமுகம் நகரம் - புகார்.

          2.    வணிக நகரம் - மதுரை.

          3.    கல்வி நகரம் - காஞ்சி.

61.   பொருத்துக:

          1.    சோழநாடு                 - சோறுமுடைத்து.

          2.    பாண்டியநாடு            - முத்துடைத்து.

          3.    சேர நாடு                             - வேழமுடைத்து.

          4.    தொண்டைநாடு                  - சான்றோருடைத்து.

62.   பொருத்துக:

          1.    சேர நாடு - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள பகுதிகள்.

          2.    சோழ நாடு - தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை.

          3.    பாண்டிய நாடு - மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி.

 

https://www.a2ztnpsc.in/