6TH- STD - தேசிய சின்னங்கள்

1.    விரலிமலை மயில் சரணாலயம் உள்ள மாவட்டம் - புதுக்கோட்டை.

2.    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் - பாரதியார்.

3.    இந்தியாவின் நீளமான நதி - கங்கை 2525 கி. மீ.

4.    இந்தியாவின் தேசிய சின்னங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு-

                1.    தேசிய மரம் - ஆலமரம் - 1950.

                2.    தேசிய மலர் - தாமரை - 1950.

                3.    தேசிய பழம் - மாம்பழம் - 1950.

                4.    தேசிய பறவை - மயில் - 1963.

                5.    தேசிய விலங்கு - புலி - 1973.

                6.    தேசிய ஆறு - கங்கை - 2008.

                7.    பாரம்பரிய தேசிய விலங்கு - யானை - 2010.

                8.    தேசிய நீர் விலங்கு - ஆற்று ஓங்கில் - 2010.

                9.    தேசிய நுண்ணுயிரி - லாக்டோ பேசில்லஸ் 2012.

               10.   தேசிய ஊர்வன - ராஜநாகம்.

5.    தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள்.

                1.    மாநில விலங்கு - வரையாடு .

                2.    மாநில பறவை - மரகதப்புறா.

                3.    மாநில மலர் - செங்காந்தல் மலர்.

                4.    மாநில மரம் - பனை மரம்.

6.    தேசிய கொடியின் நீளம் அகலம் - 3 : 2.

7.    தேசிய கொடியின் காவி நிறம் - தைரியம் , தியாகம்.

8.    தேசிய கொடியின் பச்சை நிறம்- செழுமை , வளம்.

9.    தேசிய கொடியின் வெள்ளை  நிறம்- நேர்மை , அமைதி , துய்மை.

10.   இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் - பிங்காலி வெங்கையா (ஆந்திரா).

11.   விடுதலை இந்தியாவின் முதல் தேசிய கொடி எங்கு நெய்யப்பட்டது - குடியாத்தம்.(வேலூர்)

12.   இக்கொடியை பண்டித ஜவஹர்லால் நேரு (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.

13.   இந்த கொடி தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

14.   தேசிய கொடியில் அசோகச் சக்கரத்தில் உள்ள ஆரம் - 24.

15.   திருப்பூர் குமரன் பிறந்த இடம் - சென்னிமலை .(ஈரோடு)

16.   கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டவர் - திருப்பூர் குமரன் (போராட்டத்தில் உயிர் நீத்தப்போது மூவர்ணக்கொடியைக் கீழே விடவில்லை).

17.   இந்தியாவின் தேசிய இலச்சினை - நான்கு முகச் சிங்கம்.

18.   இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி -26 , 1950.

19.   சத்தியமேவ ஜெயதே - என்பதன் பொருள் - வாய்மையே வெல்லும்.

20.   நமது இலச்சினையில் எத்தனை சிங்க உருவங்கள் மட்டுமே காண இயலும் - 3.

21.   இந்திய இலச்சினை பயன்படுத்தக்கூடிய இடம் - இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்பு , இந்திய நாணயம் , கடவுச்சீட்டு.

22.   தேசிய கீதம் யாரால் வங்காள மொழியால் எழுதப்பட்டது -இரவீந்திரநாத் தாகூர்.

23.   தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 24 , 1950.

24.   தேசிய கீதம் 1911 டிசம்பர் - 27 ம் நாள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பாடப்பட்டது - கொல்கத்தா.

25.   தேசிய கீதம் எத்தனை வினாடிகளில் பாடி முடிக்க வேன்டும் - 52 வினாடி.

பொருள் புரிந்து சரியாக பாட வேண்டும் , பாடும்போது எந்தவித அசைவின்றி நேராக நிற்க வேண்டும்.

26.   தேசிய பாடலை எழுதியவர் - பங்கிம் சந்திர சட்டர்ஜி.

27.   தேசியப்பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி - 24 , 1950.

28.   தேசியப்பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது - ஆனந்த மடம்.

29.   தேசிய உறுதிமொழியை எழுதியவர் - பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

30.   லாக்டோபேசில்லஸ் தேசிய நுண்ணுயிரயாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 2012.

31.   பாலை தயிராக மாற்றுவது - லாக்டோபேசில்லாஸ்.

32.   16- ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நானையம்-ருபியா.

33.   ரூபாய் என்ற சின்னத்தை வடிவமைத்தவர் - டி. உதய குமார் (தமிழ்நாடு)-2010.

34.   தேசிய நாட்காட்டி - சக ஆண்டு.

35.   தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1957 மார்ச் - 22.

36.   யார் தலைமையிலான நாட்காட்டி சிரமைப்பு குழு மூலம் சக நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது - மேக்னாத் சாகா.

37.   ஆடுவோமே பள்ளு  பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே , யாருடைய பாடல் - மகாகவி பாரதியார்.

38.   ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை அகில இந்திய வானோலியில் பாடியவர் - டி.கே பட்டம்மாள்.

39.   சுதந்திர நாளில் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர்-பிரதமர்.

40.   இந்திய குடியரசு நாளாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1950 ஜனவரி-26.

41.   நாட்டின் முதல் குடிமகன் - குடியரசு தலைவர்.

42.   குடியரசு நாளில் டெல்லி செங்கேட்டையில் கொடி ஏற்றுபவர்-குடியரசுத்தலைவர்.

43.   பாசறைக்கு திரும்புதல் என்ற விழா எப்போது நடைபெறும்-ஜனவரி-29.

44.   தேசத்தந்தை காந்தியின் பிரந்தநாள் - அக்டோபர் - 2.

45.   அக்டோபர் - 2 ம் நாளை சர்வதேச அகிம்சை நாளாக .நா சபை எப்போது அங்கிகரித்தது - 2007.

46.   ஆற்று ஓங்கில் - கங்கையில் வாழும் டால்பின்.

47.   இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கண மண.

48.   தேசிய கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் - கருநீலம்.

49.   1896 -தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை பாடியவர் -ரவிந்திரநாத் தாகூர் .

50.   பெருத்துக.

                1.    ரவிந்திரநாத் தாகூர் - தேசியகீதம்.

                2.    பங்கிம் சந்திர சட்டர்ஜி - தேசியபாடல்.

                3.    பிங்காலி வெங்கையா - தேசியகொடி.

                4.    மேக்னாத் சாகா - வான் இயற்பியலாளர்.

                5.    யானை - ஆற்றல்.

                6.    குதிரை - வேகம்.

                7.    கடின உழைப்பு - காளை.

                8.    கம்பீரம் - சிங்கம் .

https://www.a2ztnpsc.in/