6TH- STD - தென்னிந்திய அரசுகள் -
1.
காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.
2.
காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள் - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.
3.
பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்:
1. மண்டகப்பட்டு குகை கல்வெட்டு
2. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.
4.
செப்பெடுகள் - காசக்குடி செப்பெடுகள்.
5.
பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை , கலிங்கத்துபரணி , பெரியபுரானம் , நந்தி கலம்பகம்.
6.
பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங்.
7.
பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர் - சாதவாகனர்கள்.
8.
இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு.
9.
கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் - சிம்ம விஷ்ணு .
10.
சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.
11.
முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மன்.
12.
இரண்டாம் நாசிம்மவர்மன் - ராஜசிம்மன்.
13.
கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன்.
14.
முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி.
15.
வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்- பரஞ்சோதி.
16.
பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர் - சிவபக்தராக மாறினார்.
17.
மகேந்திர வர்மன் ஆட்சி காலம் - கி. பி. - 600 - 630.
18.
சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்கு மாறினார்- திருநாவுக்கரசர் - அப்பர்.
19.
மத்தவிலாச பிரகாசனம் -குடிகாரர்களின் மகிழ்ச்சி - நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன்.
20.
மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர் - இரண்டாம் புலிகேசி.
21.
சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி.
22.
வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர் - இரண்டாம் புலிகேசி.
23.
முதலாம் நரசிம்மன் காலம் - கி. பி. 630 - 668.
24.
வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர் - முதலாம் நரசிம்மவர்ன்.
25.
இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கி. பி. பொ. ஆ - 695 -
722.
26.
சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன் - ராஜசிம்மன்.
27.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
28.
சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்.
29.
முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்: சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன், சித்திகாரப் புலி , விசித்திரசித்தன்.
30.
முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்: மாமல்லன் , வாதாபிகொண்டான்.
31.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட
ஆண்டு - 1984.
32.
பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி.
33.
ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி.
34.
கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி.
35. மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்: மண்டகப்பட்டு , மகேந்திரவாடி , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம் , திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் குகை கோவில்கள்.
36.
மாமல்லன் பாணி உள்ள இடங்கள்:
1. மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் . ஒற்றைகல் ரதம்.
2. மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.
3. திருமூர்த்தி மண்டபம்.
4. வராகர் மண்டபம்.
5. மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
37.
உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
38.
இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில்.
39.
எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது - காஞ்சி கைலாசநாதர் கோவில்.
40.
நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்.
41.
சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள்.
42.
வைணவர்- நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள்.
43.
காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம்.
44.
நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் .
45.
தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது - முதலாம் மகேந்திர வர்மன்.
46.
தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்.
47.
முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின்.
48.
கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர் - பாரவி.
49.
பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்:
1. நாயன்மார் இயற்றிய - தேவாரம் .
2. ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம்.
50.
பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன்.
51.
மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் - பெருந்தேவனார்.
52.
முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர் - ருத்ராச்சாரியர்.
53.
வெங்கி - கீழைச்சாளுக்கியர்கள்
54.
கல்யாணி - மேலைச்சாளுக்கியர்கள்.
55.
சாளுக்கியர்கள் - கல்வெட்டு சான்றுகள்:
1. வாதாபி குகைகல்வெட்டு - மங்களேசன்.
2. காஞ்சி கைலாசநாதர் கல்வெட்டு.
3. இரண்டாம் புலிகேசியின் - அய்கோல் கல்வெட்டு.
4. பட்டக்கல் , விருப்பாஷா கோவில் கல்வெட்டு.
56.
சாளுக்கியர் பற்றி அயலர் குறிப்பு - யுவான் சுவாங் குறிப்புகள்.
57.
பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறு நில மன்னராக இருந்தவர் - முதலாம் புலிகேசி.
58.
முதலாம் புலிகசியின் மகன் - முதலாம் கீர்த்திவர்மன் - கி. பி 566 - 597.
59.
இரண்டாம் புலிகேசி - கி. பி. - 610 - 642.
60.
பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூது குழு அனுப்பிவைத்தார் - இரண்டாம் புலிகேசி.
61.
வெங்கியை கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி தனது சகோதரர் - விஷ்ணு வர்த்தனருக்கு வழங்கினார்.
62.
காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள்- முதலாம் விக்ரமாதித்தன். இரண்டாம் விக்ரமாதித்யன்.
63.
ராஷ்டிரகூட அரசவம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்க்கர்.
64.
சாளுக்கிய அரசர் இரண்டாம் கீர்த்திவரமனை போரில் தோற்கடித்தவர் - தந்திதுர்க்கர்.
65.
ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தவர் - இரண்டாம் தைலப்பா.
66.
கி. பி- 973 - ல் மாளவ அரசர் பரமாரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றியவர் - இரண்டாம் தைலாப்பா.
67.
தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக மாற்றியவர் - முதலாம் சோமேஸ்வரர்.
68.
சாளுக்கியர்- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை கட்டும் முறை வளர்ச்சி பெற்றது - தென்இந்தியா , வடஇந்தியா கலப்பு , வெசாரா.
69.
சாளுக்கியர்கள் கட்டுமான கோவில்கள் உள்ள இடம் - அய்கோல் , வாதாபி.
70.
வாதாபியில் உள்ள விஷ்னு கோவிலை கட்டிய சாளுக்கிய அரசர் - மங்களேசன்.
71. சாளுக்கியர்கள் குகைக்கோவில் உள்ள இடம் - அஜந்தா , எல்லோரா , நாசிக்.
72.
கல்யாணிமேலை சாளுக்கியர்கள் கட்டிடக்கலை:
1. காசி விஸ்வேஸ்வரர் கோவில் - லக்கண்டி
2. மல்லிகார்ஜூனா கோவில் - குருவட்டி.
3. கள்ளேஸ்வரர் கோவில் - பகலி.
4. மகாதேவர் கோவில் - இட்டகி.
73.
ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி - வாகடகர்.
74.
பட்டடக்கல் - யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம்.
75.
பட்டடக்கல் - உள்ள இடம் - கர்நாடகா.
76.
திராவிட பாணி - விருப்பாக்ஷா கோவில் , சங்கமேஸ்வரா கோவில்.
77.
நகராபாணி - பாப்பநாதர் கோவில்
78.
விருபாக்ஷா கோவில் போல் கட்டப்பட்டுள்ள
கோவில் - காஞ்சி கைலாசநாதர் கோவில்.
79.
ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்கர்.
80.
எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் - முதலாம் கிருஷ்ணன்.
81.
ராஷ்டிர கூடர்களின் மிக சிறந்த அரசர் - அமோகவர்ஷர்.
82.
மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கியவர் - அமோகவர்ஷர்.
83.
ராஷ்டிர கூடர்கள் பிறப்பால் கன்னடர்கள் - மொழி - கன்னடம்
84.
ராஷ்டிர கூட அரசர்களின் திறமையான கடைசி அரசர் - மூன்றாம் கிருஷ்ணர்.
85.
சோழர்களை தக்கோலம் போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர் - மூன்றாம் கிருஷ்னர்.
86.
இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலை கட்டியவர்- மூன்றாம் கோவிந்தன்.
87.
கன்னட மொழியில் இயற்றிய முதல் நூல் கவிராஜமார்க்கம் இயற்றியவர் - அமோகவர்ஷர்.
88.
கன்னட மொழியின் முன்று ரத்தினங்கள் : ஆதிகவி பம்பா , ஸ்ரீ பொன்னா, ரன்னா.
89.
கைலாசநாதர் கோவில் - எல்லோரா - 60000 சதுர அடி.
90.
மகாராஷ்டிரா ஒளரங்காபாத். விமானஉயரம் - 90 அடி.
91.
எலிபெண்டா தீவின் இயற்பெயர் - ஸ்ரீ புரி - மும்பைக்கு அருகில் உள்ளது.
92.
எலிபெண்டா என்னும் பெயர் சூட்டியவர்கள்- போர்ச்சுகீசியர்கள்.
93.
சமண நாராயணர் கோவில் , காசி , விஸ்வேஸ்வரர் கோவில் - ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.
0 Comments
THANK FOR VISIT