9TH- STD - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி -
1. பல்வேறு வகையான அரசாங்கங்கள்:
1. உயர் குடியாட்சி
2. முடியாட்சி
3. தனிநபர் ஆட்சி
4. சிறு குழு ஆட்சி
5. மதகுருமார்கள்
ஆட்சி
6. மக்களாட்சி
7. குடியரசு
2.
ஆட்சி
அதிகாரத்தில்
அதிகாரம்,
சிறு,
சிறப்புரிமைகள்
பெற்ற
ஆளும்
வர்க்கத்தினரிடம்
காணப்படுவது
- உயர்குடி ஆட்சி.
3.
உயர்குடி
ஆட்சி
நாடுகள்
எ.
கா-
இங்கிலாந்து, ஸ்பெயின்.
4.
ஒரு
நபர்,
வழக்கமாக
அரசரால்
அமைக்கப்படும்
அரசாங்கம் - முடியாட்சி.
5.
முடியாட்சி
நாடுகள்
எ.
கா-
பூட்டான், ஓமன், கத்தார்.
6.
முழு
அதிகாரம்
கொண்ட
ஒரு
நபரால்
அமைக்கப்படும்
அரசாங்கம்
- தனிநபர் ஆட்சி.
7.
தனிநபர்
ஆட்சி
எ.
கா-
வடகொரியா, சவுதி அரேபியா.
8.
மக்களின்
சிறிய
குழு
ஒன்று
ஒரு
நாட்டை
(அ)
அமைப்பை
கட்டுப்படுத்துவது
- சிறு குழு ஆட்சி.
9.
சிறு
குழு
ஆட்சி
எ.
கா
- முன்னாள் சோவியத் யூனியன், சீனா வெனிசூலா, வடகொரியா.
10.
மதகுருமார்கள்
தம்மை
கடவுளாக
(அ)
கடவுளின்
பெயரால்
மத
குருமார்களால்
அமைக்கப்படும்
அரசாங்கம்
- மதகுருமார்கள் ஆட்சி.
11.
மத
குருமார்களின்
ஆட்சி
எ.
கா-
வாட்டிகன்.
12.
ஒரு
நாட்டின்
தகுதியுள்ள
குடிமக்களால்
வாக்களிக்கப்பட்ட
ஒரு
தனி
நபரோ
(அ)
குழுவாகவோ
தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள்
மூலம்
அமைக்கப்படும்
அரசாங்கம்
– மக்களாட்சி.
13.
மக்களாட்சி
நாடுகள்
எ.
கா-இந்தியா,அமெரிக்கா ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்.
14.
மக்களிடம்
(அ)
அவர்களால்
தேர்ந்தெடுக்கப்படும்
பிரதிநிதிகள்
இடம்
உயரிய
அதிகாரம்
இருக்கின்ற
அரசாங்க
முறை-குடியரசு.
15.
குடியரசு
நாடுகள்
எ.
கா
- இந்தியா ,ஆஸ்திரேலியா.
16.
பொ.ஆ.மு 500 ம் ஆண்டு எந்த நாட்டில் முதன் முதலில் குடியரசு என்னும் சொல் வடிவமைக்கப்பட்டது-
ரோம்.
17.
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
தலைவர்கள்
மட்டுமே
ஆட்சி
செய்யும்
அமைப்பு
– மக்களாட்சி.
18.
குடியரசு
என்னும்
சொல்
Res publica எந்த
மொழி
சொல்
– லத்தின்.
19.
res publica என்பதன் பொருள் - பொது விவகாரம்.
20.
இந்திய
அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 1949 நவம்பர் 26.
21.
இந்திய
அரசியலமைப்பு
நடைமுறைக்கு
வந்த
நாள்
- 1950 ஜனவரி 26.
22.
மக்களாட்சி
DEMOS,CRATIA இரு
சொற்கள்
எந்த
மொழியில்
இருந்து
பெறப்பட்டது-கிரேக்கம்.
23.
ஒரு
உண்மையான
மக்களாட்சி
20 பேர்
குழுவாக
அமர்ந்து
கொண்டு
செயல்படுத்த
முடியாது.இது கீழ்நிலையில்
உள்ள
ஒவ்வொரு
கிராம
மக்களும்
செயல்படுவதாகவும்
எனக்
கூறியவர்-
மகாத்மா காந்தி.
24.
மக்களால்
மக்களுக்காக
மக்களே
நடத்தும்
ஆட்சி
மக்களாட்சி
என்று
கூறியவர்-
ஆபிரகாம் லிங்கன்.
25.
ஆபிரகாம்
லிங்கன்
எந்த
நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்- அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
26.
உள்ளாட்சி
அமைப்பின்
அடிப்படை
அலகாக
சுயாட்சி
பெற்ற
கிராம
குழுக்கள்
பண்டைய
காலத்தில்
இருந்தது
என்னும்
செய்தியை
கூறும்
நூல்
- அர்த்தசாஸ்திரம்.
27.
அர்த்தசாஸ்திரம்
நூல்
ஆசிரியர்
– சாணக்கியர்.
28.
தமிழகத்தில்
யாருடைய
ஆட்சிக்
காலத்தில்
குடவோலை
முறை
இருந்தது-பிற்கால சோழர்கள்.
29.
நாடாளுமன்ற
அரசாங்க
முறை
நடத்தப்படும்
நாடுகள்
- இந்தியா, இங்கிலாந்து.
30.
அதிபர்
அரசாங்க
முறை
நடத்தப்படும்
நாடுகள்
- அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ரஷ்யா, இலங்கை.
31.
மக்களாட்சியின்
வகைகள்-2.
1. நேரடி மக்களாட்சி.
2. மறைமுக மக்களாட்சி - பிரதிநிதித்துவ மக்களாட்சி.
32.
நேரடி
மக்களாட்சி
முறை
நடத்தப்படும்
நாடுகள்
- பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து.
33.
மறைமுக
மக்களாட்சி
முறை
நடத்தப்படும்
நாடுகள்
- இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து.
34.
1912-1913 புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக்
கட்டிடத்தை
வடிவமைத்த
பிரிட்டிஷ்
கட்டிடக்கலைஞர்கள்-
எட்வின் லுட்டியன்ஸ் , ஹெர்பர்ட் பேக்கர்.
35.
நாடாளுமன்றக்
கட்டிடத்தை
1921 ம்
ஆண்டு
கட்டத்
தொடங்கி
1927 ம்
ஆண்டு
முடித்தனர்.
36.
மக்களவை
பெரும்பான்மையான
உறுப்பினர்களின்
ஆதரவைப்
பெற்ற
பிரதமர்
அமைச்சரை
நியமிப்பவர்-
குடியரசுத் தலைவர்.
37.
நாடாளுமன்ற
மக்களவை
உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு
ஒருமுறை
பொதுத்
தேர்தல்
மூலம்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
- 5.
38.
மக்களவைக்கு
குடியரசுத்
தலைவரால்
நியமிக்கப்படும்
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
- 2 . ஆங்கிலோ-இந்தியர்கள்.
39.
மாநிலங்களவைக்கு
குடியரசுத்
தலைவரால்
நியமிக்கப்படும்
உறுப்பினர்களின்
எண்ணிக்கை-
12. (கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, விளையாட்டு).
40.
இந்தியா
சுதந்திரம்
அடைந்த
பின்னர்
மக்களவையின்
முதல்
பொதுத்தேர்தல்
நடைபெற்ற
ஆண்டு-
1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21- வரை.
41.
முதல்
மக்களவை
பொதுத்
தேர்தலில்
489 இடங்களில்
இந்திய
தேசிய
காங்கிரஸ்
கட்சி
எத்தனை
இடங்கள்
வெற்றி
பெற்று
ஆட்சி
அமைத்தது-
364 இடங்கள்.
42.
சுதந்திர
இந்தியாவில்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல்
பிரதமர்
- ஜவஹர்லால் நேரு.
43.
பிரிட்டிஷ்
இந்தியாவில்
முதல்
பொதுத்
தேர்தல்
நடைபெற்ற
ஆண்டு-
1920.
44. இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:
1. கல்வியறிவின்மை
2. வறுமை
3. பாலினப் பாகுபாடு
4. பிராந்தியவாதம்
5. சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
6. ஊழல்
7. அரசியல் குற்றமயமாதல்
8. அரசியல் வன்முறை
45.
ஒரு
சமூகத்தை
நிர்வகிக்கும்
அமைப்பு-
அரசாங்கம்.
46.
ஒரு
நபரோ,
அரசரோ
அல்லது
அரசியோ
ஆட்சி
செய்யும்
முறை
– முடியாட்சி.
47.
ஏதன்ஸ்
உட்பட
பண்டைய
கிரேக்க
நாட்டின்
ஒருசில
நகர
அரசுகளில்,
எத்தனை
ஆண்டுகளுக்கு
முன்பாகவே
மக்களாட்சி
முறை
தோன்றியது
– 2500.
48.
இந்தியாவில்
மக்களாட்சி
முறை
அமைப்புகள்
இருந்த
காலம்-வேதகாலம்.
49.
இந்தியாவில்
மக்களாட்சி
ஐந்து
முக்கிய
கொள்கைகள்:
1. இறையாண்மை
2. சமதர்மம்
3. மதச்சார்பின்மை
4. மக்களாட்சி
5. குடியரசு
50.
நாடாளுமன்றம்
எத்தனை
அவைகளை
கொண்டது:
2.
1. மக்களவை /கீழவை / லோக்சபா.
2. மாநிலங்களவை / மேலவை / ராஜ்யசபா.
51.
இந்தியாவில்
பொதுத்
தேர்தலை
நடத்துவது
- இந்திய தேர்தல் ஆணையம்.
52.
அன்னிய
அதிகாரத்தின்
கட்டுப்பாடோ
இடையூறோ
இல்லாதிருப்பது
– இறையாண்மை.
53.
குடவோலை
முறையை
பின்பற்றியவர்கள்
– சோழர்கள்.
54.
பழங்காலத்தில்
நேரடி
மக்களாட்சி
முறை
பின்பற்றப்பட்ட
பகுதி
- பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்.
55.
மக்களாட்சி
தோன்றிய
நாடு
– ஏதேன்ஸ்.
56.
“டெமோகிரஸி” என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து
பெறப்பட்டது-
கிரேக்கம்.
57.
மக்களாட்சியில்
இறுதி
அதிகாரம்
பெற்றவர்கள்
– மக்கள்.
58.
உலகிலேயே
மிகப்பெரிய
ஜனநாயக
நாடு-
இந்தியா.
59.
வாக்குரிமையின்
பொருள்
- வாக்களிக்கும் உரிமை.
60.
அனைவருக்கும்
வாக்குரிமை
வழங்குவது
- அரசியல் சமத்துவம்.
61.
இந்தியாவில்
சுதந்திரத்திற்குப்
பிறகு
முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1951-1952.
62.
இந்திய
அரசியலமைப்பு
இறுதியாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஆண்டு
- 1949 நவம்பர் - 26.
63.
நேரடி
மக்களாட்சிக்கு
ஒரு
எ.கா – சுவிட்சர்லாந்து.
64.
இந்தியா
மறைமுக மக்களாட்சி
முறையினைக்
கொண்டுள்ள
நாடாகும்.
65.
பொருத்துக:
1. தனிநபராட்சி - வடகொரியா
2. வாக்குரிமை - 18
3. சாணக்கியர் - அர்த்தசாஸ்திரம்
4. மதகுருமார்கள்
ஆட்சி- வாடிகன்
0 Comments
THANK FOR VISIT